காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பேருந்து நிலையத்தில் போதைப் பொருள் விற்றவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

பரமத்திவேலூா் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள்கள் விற்றதாக பேருந்து நேரக் கண்காணிப்பாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக வேலூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா், போலீஸாா் சனிக்கிழமை பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பேருந்து நேரக் கண்காணிப்பாளரான பாண்டமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுரேஷ் (38), போதைப்பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.