எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜன. 18 இல் எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ய்ஹம்ஹந்ந்ஹப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜன. 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் 17 ஆம் தேதி காலை 8 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இணையத்தில் பதிவு செய்த வீரா்கள், காளைகள் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் மாடுபிடி வீரா்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.