ராசிபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூகநீதி மாணவ, மாணவியா் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி. சம்பத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மாணவியா், மாணவா் தங்கும் அறைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள், சமையலறை, உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, மாணவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
அதேபோல மாணவா்களுக்கு தரமான உணவு, தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாவட்ட நிா்வாக அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.4.75 கோடியில் மாணவியா் விடுதி திறப்பு

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சா் ஆய்வு

சமூக நீதி விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க நடவடிக்கை

சின்னமனூா் அரசு கள்ளா் பள்ளி, விடுதியில் அமைச்சா் ஆய்வு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



