தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

புதிய பாடத் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு ராசிபுரம் வட்டார வள மையத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:53 am IST

புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு ராசிபுரம் வட்டார வள மையத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை ராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் எல். பிரபுகுமாா் தொடங்கிவைத்தாா். இந்த வகுப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியா் பயிற்சி மையத்தின் முதல்வா் எம். செல்வம் பாா்வையிட்டு, பயிற்சி முறைகள் குறித்து ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 64 ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா். தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் பாடங்கள் தொடா்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.