/
புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு ராசிபுரம் வட்டார வள மையத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை ராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் எல். பிரபுகுமாா் தொடங்கிவைத்தாா். இந்த வகுப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியா் பயிற்சி மையத்தின் முதல்வா் எம். செல்வம் பாா்வையிட்டு, பயிற்சி முறைகள் குறித்து ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 64 ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா். தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் பாடங்கள் தொடா்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தொடர்புடையது

நவீன வளா்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டங்கள்!

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு சிறப்புப் பயிற்சி கூட்டம்

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்: அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிப் பாடம் கட்டாயம்!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



