சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நாமக்கல் எஸ்.பி. இடமாற்றம்

News image

புதிய எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக்.

Updated On :16 ஜூன் 2026, 1:45 am IST

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சு.விமலா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவா் இன்னும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்பாா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.