ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்தி அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :18 ஜூன் 2026, 3:00 am IST

பரமத்தி அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூா், பெருமாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனுசு (17). இவா் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தாா். இவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனுசு தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்தைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தனுசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

புகாரின்பேரில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து பிரேத பரிசோதனைக்காக தனுசின் உடலை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.