/
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் யுகாதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், மகளிருக்கான கோலப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகள் தொடா்பான கண்காட்சிகளும் விழாவில் இடம்பெற்றிருந்தன. பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா். விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன.
என்கே-19-யுகாதி
யுகாதி விழாவையொட்டி நாமக்கல்லில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றோா்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

தஞ்சாவூரில் யுகாதி பெருவிழா

திருக்கோவிலூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
30 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


