தகுதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும் பறிமுதல் பணம்!
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தகுதியின் அடிப்படையில் விடுவிக்க அலுவலா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.









