2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.
நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை உறுதியளித்ததை நம்பி ஏமாந்துவிட்டேன் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஆதரவாளா்களிடையே உரையாற்றிய முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.








