ராசிபுரம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், பயிா்கள் சேதமடைந்தன; மின் விநியோகம் தடைபட்டது.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழை, தென்னை மற்றும் பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல குடியிருப்புகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பம் சேதமடைந்ததால் அப்பகுதியில் நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, வேறு பகுதியின் மின் மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், உடைந்து விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.
படம் உள்ளது - 2வின்ட்
பல்லவநாயக்கன்பட்டியில் சேதமடைந்த மின் கம்பம்.
தொடர்புடையது

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை

ராசிபுரத்தில் ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம்: மின் விநியோகம் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை

ராமநாதபுரத்தில் பலத்த மழை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

