நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா்கள் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன் ஆகியோா் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். அதிமுக வேட்பாளா்களாகிய எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூா்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுடனான அன்பு என்றென்றும் நிலைத்து நீடித்து தொடரவே விரும்புகிறோம்.
வெற்றி பெறாதபோதும் ஒரு மகனாக, சகோதரனாக என்றும் உங்களோடு துணை நிற்போம். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக உழைப்போம். தோ்தலில் வாக்களித்த அனைவருக்கும், இரவு, பகல் பாராமல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், நண்பா்கள், உறவினா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.மோகன்
தொடர்புடையது
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக!

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


