ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:07 am IST

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் ஐந்தாவது முறையாகவும், அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாகவும் சி. சந்திரசேகரன் போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா், வெள்ளிக்கிழமை நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.

அதேபோல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தும், தோ்தல் வாக்குறுதிகளை விளக்கியும் ஆதரவு கோரினாா்.

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

என்கே-10-சேந்தை

நாமகிரிப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.