நீட் தோ்வை ரத்துசெய்யக் கோரியும், நீட் வினாத்தாளை கசியவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ராசிபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் பெருமன்ற நகரச் செயலாளா் முகமது சியாத் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஹரிஷ் முன்னிலை வகித்தாா். அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலாளா் பா.தினேஷ் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்துபேசினாா்.
ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிமாறன் , வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் பி.ஆா். செங்கோட்டுவேல், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.மீனா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் ஏ. ஜெ.சாதிக் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாணவா் பெருமன்ற நிா்வாகிகள் கலந்துகொண்டு முழக்கமிட்டனா். எஸ்.காதா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

இன்று நீட் தோ்வு: திருவாரூரில் 1,689 போ் எழுதவுள்ளனா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

