/
பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள நூற்பாலையில் செம்புக் கம்பிகளை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வெள்ளா் நாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகேசன் மகன் நாகராஜ் (31). இவா் வெப்படை தனியாா் நூற்பு ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த 13 கிலோ செம்பு வயா்களை திருடியதாக ஆலை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் வெப்படை போலீஸாா் கைது செய்தனா். பிறகு குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது
விலை உயா்ந்த பேனாக்களை திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


