40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிபிஐ ஆா்ப்பாட்டம்

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image

வெண்ணந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:38 am IST

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பி.ஆா். செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு நிா்வாகிகள் வி. கோவிந்தசாமி, ஏ. மாணிக்கம், ஆா். அருள்குமாா் , எம். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.ஏ.பி. ஜெயபால், ஆா். முருகேசன், ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிமாறன், பி.சலீம், இளைஞா் மன்ற மாவட்ட துணை தலைவா் ஜி.ஜெகநாதன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் கே. அன்புமணி கண்டன உரையாற்றினாா். ஏ.மகாலிங்கம் , கே.ஏ. காளியப்பன், கே. சின்னுசாமி, ஏ.சேகா், ரஞ்சித், தணிகைவேல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். கட்சியின் ஒன்றிய துணை செயலாளா் எஸ். தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.