பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆம்னி பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனம்(35). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் - சென்னை தேசிய புறவழிச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.அப்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் சரவணக்குமார் வழக்குப் பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் (35) என்பவரை கைது செய்தார்.மேலும் உயிரிழந்த தனத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

