உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மே 24-இல் மின் நிறுத்தம்

மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையத்தில் இம்மாதம் 24 ந்தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On :21 மே 2018, 10:43 pm

மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையத்தில் இம்மாதம் 24 ந்தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேட்டூர் ஆர்.எஸ் துணை மின்நிலையத்தில் இம்மாதம் 24-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த துணை மின்நிலையத்துக்குள்பட்ட மேட்டூர் ஆர்.எஸ், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டிணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர் மற்றும் தாழையூர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.