மாநில அளவிலான கராத்தே தற்காப்புக்கலை போட்டியில் சாதனை படைத்த வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அண்மையில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று, பல்வேறு நிலைகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எஸ்.எஸ்.சதீஷ்குமார், நிர்வாக மேலாளர் சுசீந்திரன், முதல்வர் பையாங்குட்டி, கராத்தே பயிற்சியாளர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


