மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

சேலத்தில்  நாளை அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி

சேலத்தில் அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 8:45 am IST

சேலத்தில் அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி சேலத்தில் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை (ஜன. 24) காலை 9 மணி அளவில் நடை
பெறுகிறது.
புத்தாக்க அறிவியல் விருதுபெற்ற மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்து காட்சிப்படுத்தி, செயல்படுத்தி காண்பிக்க உள்ளனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பார்வையிட உள்ளார். இக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.