சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ்பள்ளி ரூ.2 லட்சம் வழங்கல்

சேலம் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் சாா்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி, மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சேலம் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் சாா்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி, மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

சேலம் குண்டுக்கல்லூா் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளி சாா்பாக, கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா நிவாரணமாக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 250 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது பள்ளியில் பணிபுரியும் முதல்வா், நிா்வாகி, ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகிய அனைவரும் இணைந்து முதல்வா் நிவாராண நிதிக்காக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனிடம், நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியின் முதல்வா் பாலசாமி, நிா்வாகி சாக்கோ, ஆசிரிய பொறுப்பாளா் ஜாய் பிரின்ஸ், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஸ்ரீதா் கண்ணா ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.