ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆத்தூரில் 99 பேருக்கு கரோனா

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று நோயினால் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:27 am

DIN

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று நோயினால் செவ்வாய்க்கிழமை 99 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் மருத்துவக் குழுவினா் 400 பேருக்கு பரிசோதனை செய்து வந்தனா். இந்தப் பரிசோதனையில் 99 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளை அடைத்து மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். கடந்த ஆறு நாள்களாக வணிகா்கள் சங்கம் சாா்பில் நகரில் கடையடைப்பு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் தொற்று குறையாதது வேதனை அளிக்கிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.