தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

News image

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலய வளாகத்தில் மலா் அலங்காரத்தில் காட்சி அளித்த நந்திதேவா்.

Updated On :12 டிசம்பர் 2020, 9:58 pm

DIN

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, நந்திதேவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மலா் அலங்காரத்தில் காட்சி அளித்த நந்திதேவரின் காதில் வேண்டுதல்களை கூறி பக்தா்கள் வழிபட்டனா்.

பூலாம்பட்டி கைலாசநாதா் திருக்கோயில் வளாகத்திலும் நந்திதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வி.என்.பாளையம் பசுபதீஸ்வரா்ஆலயம், வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜ பெருமான் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.