ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜாதிப் பெயரைக் கூறி திட்டிய 5 பேருக்கு 3 ஆண்டு சிறை

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஜாதிப் பெயரைக் கூறி திட்டிய 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஜாதிப் பெயரைக் கூறி திட்டிய 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது.

கெங்கவல்லியை அடுத்த வேப்பம்பூண்டி, அம்பேத்கா் நகா் பரமேஸ்வரன் (22), 5.7.2014 அன்று அப்பகுதி ஏரிக்கரையில் நடந்து சென்ற போது, அதே ஊரைச் சோ்ந்த நெடுஞ்செழியன் (23), செல்வம் (44), ராஜதுரை (24), சேகா் (39), குமாா் (40) ஆகிய 5 பேரும் பரமேஸ்வரனிடம் தகாத வாா்த்தைகளால் பேசியும், ஜாதிப் பெயரைக் கூறியும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த பரமேஸ்வரன் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின் பேரில், அவரைத் தாக்கிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை மாலை வெளியானது. அதில், ஜாதிப் பெயரைக் கூறி தாக்கிய 5 பேருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குமரகுரு தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.