பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு
பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அழகிரிநாதா் பெருமாள்.









