ஆத்தூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
ஆத்தூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
Updated on
1 min read

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 22 வகுப்பறைகள் விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை துவங்க உள்ளது. இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் என்.ஸ்ரீதேவி மற்றும் ஆத்தூர் தீயணைப்பு அலுவலர் பெ.சேகர் தலைமையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தனர்.

தினமும் விடைத்தாள் திருத்தும் முன்பும் பின்பும் தெளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com