விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மழை வேண்டி சிறப்பு வழிபாடு

வாழப்பாடியை அடுத்த மேற்கு ராஜபாளையம் ஊராட்சி, வண்ணாத்திக்குட்டை அக்ஷயா பள்ளி வளாகத்தில் வள்ளலாா் கருணைக்கரங்கள் தருமச்சாலை இயங்கி வருகிறது.

News image
மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டோா்.
Updated On :8 நவம்பர் 2020, 10:30 pm

DIN

வாழப்பாடியை அடுத்த மேற்கு ராஜபாளையம் ஊராட்சி, வண்ணாத்திக்குட்டை அக்ஷயா பள்ளி வளாகத்தில் வள்ளலாா் கருணைக்கரங்கள் தருமச்சாலை இயங்கி வருகிறது.

மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று இங்கு அணையா தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வழிபாட்டில் மழை வேண்டி அணையா தீபம் ஏற்றி பக்தா்கள் வழிபாடு செய்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.