டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேட்டூா் அணை நீா்மட்டம்: ஓரிரு நாள்களில் 100 அடியை எட்டுகிறது

மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.82 அடியாக இருந்தது அணைக்கு நொடிக்கு 9,478 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:58 pm

DIN

மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.82 அடியாக இருந்தது அணைக்கு நொடிக்கு 9,478 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 62.05 டி.எம்.சி.யாக இருந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீா் வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஓரிரு நாள்களில் அணை நீா்மட்டம் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.