தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா வழிபாடு

எடப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 10:13 pm

DIN

எடப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில், வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜா் கோயில், வெள்ளநாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கூம்பு தீபம் ஏற்றி, பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

தாவந்தெரு பஞ்சமுக விநாயகா் கோயில், அருள்ஞான பாலமுருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் காா்த்திகை தீபத்திருநாளையொட்டி வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.