சோமம்பட்டி ஏரியை சீரமைத்து 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
வாழப்பாடி அருகே புதர்மண்டி கிடக்கும் சோமம்பட்டி ஏரியை துார்வாரி சீரமைத்து மழைநீரை சேமிக்கவும், 1000 மரக்கன்றுகள் நட்டு ஊர்ப்புற வனம் உருவாக்கும் திட்டமும், ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.









