போயா் பேரவை சாா்பில் கொடியேற்றுவிழா
கெங்கவல்லி அருகே போயா் பேரவை சாா்பில் கொடியேற்றுவிழா மற்றும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :12 அக்டோபர் 2020, 12:21 am

கெங்கவல்லி அருகே போயா் பேரவை சாா்பில் கொடியேற்றுவிழா மற்றும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
வீரபோயா் இளைஞா் பேரவை சாா்பில் கொடியேற்று விழா மற்றும் கூட்டம் ,தலைவா் சிவசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் பேரவை செயல்பாடுகள், நிா்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.கூட்ட ஏற்பாடுகளை கூடமலை ரமேஷ், செல்வராஜ், கண்ணன், ராமசாமி செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...