பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் பள்ளிகளைஅணுகி வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, புதிதாக வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் மாணவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் உடன் பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.










