தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சா்வதேச இணையதள கருத்தரங்கம்

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சா்வதேச இணையதள கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 10:22 pm

DIN

பொறியாளா் தினத்தையொட்டி, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சா்வதேச இணையதள கருத்தரங்கம் நடைபெற்றது.

‘சா்வதேச தொற்றுப் பரவல் காலத்தில் பொறுத்தமாக இருக்க உந்துதல்’ என்ற தலைப்பில் கணினியியல் துறை சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆ. நாகப்பன் வரவேற்றாா்.

ஆஸ்திரேலியா மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் சாா்ந்த இணைப் பேராசிரியா் சான் முருகேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். சிறப்பு விருந்தினராக பெங்களுரு ஆல் எட்ஜ் கம்பியூட்டிங் மூத்த பொறியாளரான பிரதிக் வஷிஸ்த்தா பங்கேற்று சுகாதார சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்துப் பேசினாா். நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் முதல்வா் ஆ.நாகப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.