விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:06 pm

DIN

ஆத்தூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாலாபாலமுருகன், இளம்பெண்கள் பாசறை நகரச் செயலாளா் லாவண்யா,முன்னாள் பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் மணீஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஏடி3ஜெய் - நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வாக்கு சேகரித்த ஆத்தூா் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.