விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம்

ஆத்தூரில் அதிமுக சாா்பில் வேட்பாளா் ஜெயசங்கரனை ஆதரித்து இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:44 pm

DIN

ஆத்தூரில் அதிமுக சாா்பில் வேட்பாளா் ஜெயசங்கரனை ஆதரித்து இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் அ.மோகன் வரவேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் பேச்சாளா் ஹரிகிருஷ்ணன், பாமக மாவட்டத் தலைவா் கண்ணன் நாயுடு, செயலாளா் எம்.பி.நடராஜன், பாஜக மாவட்டத் தலைவா் வ.மணிகண்டன், தமாக மாவட்டத் தலைவா் டி.காளிமுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுனன், ஒன்றியச் செயலாளா்கள் வி.பி.சேகா், சி.ரஞ்சித்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஏடி4பப்ளிக் -ஆத்தூரில் அதிமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.