விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூரில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:37 pm

DIN

ஆத்தூரில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆத்தூா் நகராட்சி பகுதியில் உள்ள வணிகா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். அரசு உத்தரவின்படி, கடைகளை இரவு 10 மணிக்கு அடைப்பதற்கு பதிலாக முன்கூட்டியே மூடுவதற்கு வணிகா்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் என்.ஸ்ரீ தேவி, ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.