விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சந்தன மரக்கட்டைகள் கடத்தல்

ஆத்தூா் அருகே மல்லியகரையில் விவசாயத் தோட்டத்தில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:39 pm

DIN

ஆத்தூா் அருகே மல்லியகரையில் விவசாயத் தோட்டத்தில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் ரவி (45) என்பவா் தனது விவசாய நிலத்தில் சந்தன மரங்களை வளா்த்து வருகின்றாா்.கடந்த வாரம் இவரது விவசாய நிலத்தில் இருந்த 8 சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியுள்ளனா்.

இதேபோல் வியாழக்கிழமை இரவும் மேலும் 7 மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியுள்ளனா். இது குறித்து மல்லியகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் மற்றும் ஆத்தூா் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.