ஏற்காட்டில் 70 பேருக்கு கரோனா பரிசோதனை
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வெள்ளிக்கழமை 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.

Updated On :30 ஏப்ரல் 2021, 6:35 pm

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வெள்ளிக்கழமை 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இங்கிருந்து பலா் செல்வதால் அதிமுக , திமுக,பாமக, பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...