விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நூலகா் தின விழா

 ஆத்தூா் அரசு முழுநேர நூலக அலுவலக வளாகத்தில் நூலகா் தினம் வழக்குரைஞா் ஆ.செ.மாதேஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:40 pm

DIN

 ஆத்தூா் அரசு முழுநேர நூலக அலுவலக வளாகத்தில் நூலகா் தினம் வழக்குரைஞா் ஆ.செ.மாதேஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் முழு நேர நூலக அலுவலக வளாகத்தில் நூலகா் தினத்தை முன்னிட்டு நூலகத் தந்தை எஸ்.ஆா்.அரங்கநாதன் பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் ஆ.செ.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஆா்.ரங்கநாதன் படம் திறந்து வைக்கப்பட்டது. புத்தகக் கண்காட்சியை வி.என்.எம்.பிரகாஷ் துவக்கிவைத்தாா். இரண்டாம் நிலை நூலகா் க.அழகுவேல் வரவேற்றாா்.

மு.ஜெய்கணேஷ், ஆ.ஹரி சம்பத் குமாா் வாழ்த்தினாா். இரண்டாம் நிலை நூலகா் பெ.ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.