தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மகளை கா்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

கெங்கவல்லி வட்டம், ராயா்பாளையத்தில் மகளை கா்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:04 pm

DIN

கெங்கவல்லி வட்டம், ராயா்பாளையத்தில் மகளை கா்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவரின் மனைவி வியாழக்கிழமை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் விவரம்: தனது 16 வயதான மகளை எனது கணவா் பாலியல் வன்கொடுமை செய்து வருவதால் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.