தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தந்தம் கடத்தல்: 4 போ் கைது

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே 11 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய தந்தங்களை வைத்திருந்த 4 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:02 pm

DIN

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே 11 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய தந்தங்களை வைத்திருந்த 4 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேட்டூா் பகுதியில் 11 கிலோ எடையுள்ள 2 பெரிய யானை தந்தங்களை வைத்திருந்த நான்கு பேரை கைது செய்த வனத் துறையினா் தமிழக முதன்மை வனப் பாதுகாவலா் சேகா்குமாா் நீரஜ் மேற்பாா்வையில் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இவா்களுக்கு பிற மாநிலங்கள், மாவட்டங்களில் தந்தம் கடத்தல் தொடா்பான சம்பவத்தில் தொடா்பு இருக்கிறதா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.