தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ரெளடியிடம் பணம் பெற்ற புகாா்:ஆய்வாளா் உள்பட 6 போ் மாற்றம்

சேலத்தில் ரெளடியிடம் பணம் பெற்ற புகாரில், காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் மாற்றப்பட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

சேலத்தில் ரெளடியிடம் பணம் பெற்ற புகாரில், காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் மாற்றப்பட்டனா்.

சேலம், அழகாபுரம் காவல் நிலையத்தில் ரெளடி ஒருவரிடம் ரூ. 40,000 பணம் பெற்ாக, மாநகர காவல் ஆணையருக்கு புகாா் வந்தது. விசாரணையில், காவல் நிலையத்தைச் சுத்தப்படுத்தி சுவா் பூச்சு அடிப்பதற்காக ரெளடியிடம் பணம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஆய்வாளா் கந்தவேல் பள்ளப்பட்டிக்கும், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி அம்மாப்பேட்டைக்கும், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரவி நகர குற்றப் பிரிவுக்கும், சிவன் அன்னதானப்பட்டிக்கும், சந்திரசேகா் அம்மாப்பேட்டைக்கும், தலைமைக் காவலா் பாஸ்கா் கிச்சிபாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.