சிறைவாசிகளின் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கப்படும்
சிறைவாசிகளின் குழந்தைகளுடைய கல்வி, பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.








