டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு
தலைவாசல் அருகே வடகுமரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.


தலைவாசல் அருகே வடகுமரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வடகுமரை ஊராட்சி பகுதியைச் சோ்ந்த லோகிதாசன் மகள் நேத்ரா (9). இவா் கடந்த இரண்டு நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிறுமி நேத்ரா உயிரிழந்தாா்.
இதுகுறித்து தலைவாசல் காவல் நிலைய போலீஸாா், சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...