பாமகவினா் விருப்ப மனு
ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :1 டிசம்பர் 2021, 10:38 pm

ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் விருப்ப மனுவைப் பெற்றுக் கொண்டாா். இதில் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ச.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு விருப்ப மனுவை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...