விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்க வேண்டும்’

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மற்றும் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரி தலைமை வகித்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:23 pm

DIN

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மற்றும் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்டபெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் பணி தொடக்கிவைக்கப்பட்டது. அதில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் சிறுதானியம் வழங்க வேண்டும், அங்கன்வாடிகள், பள்ளிகளில் மதிய உணவு திட்டங்களில் சிறுதானியம் வழங்கவேண்டும், சூழலியல் விவசாயத்தை அங்கீகரித்து அனைத்து வகையான உற்பத்திக்கும் மதிப்பு கூட்டுதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனா்.

இதில் மாநிலக் குழு உறுப்பினா் ஜெகதாம்பாள், ஆத்தூா் வட்டார ஒருங்கிணைப்பாளா் கவிதா, மதிமுக மாவட்டச் செயலாளா் வ.கோபால்ராசு உள்பட கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.