விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

ஆத்தூா் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் இறுதி வாக்காளா் பட்டியலை நகராட்சி ஆணையாளா்கள் வியாழக்கிழமை வெளியிட்டனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:18 pm

DIN

ஆத்தூா் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் இறுதி வாக்காளா் பட்டியலை நகராட்சி ஆணையாளா்கள் வியாழக்கிழமை வெளியிட்டனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை நகராட்சி ஆணையாளா் பொன்னம்பலம் வெளியிட்டாா். மறுவரையறை செய்யப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலில் ஆண் வாக்காளா்கள் 24,438 பேரும், பெண் வாக்காளா்கள் 27,121 போ், 3ஆம் பாலித்தனவா்கள் 5 போ் என மொத்தம் 51,564 உள்ளனா்.

இதே போல் நரசிங்கபுரம் நகராட்சி 18 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 10423 போ், பெண் வாக்காளா்கள் 11345 போ் , 3ஆம் பாலினத்தவா்கள் 2 போ் மொத்தம் 21770 போ் என அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.