திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தங்கும் வசதியுடன் கூடைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் தங்கும் வசதியுடன் கூடைப்பந்து, டேக்வாண்டோ (கராத்தே) விளையாட்டுப் பயிற்சியில் சேர டிச.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் தங்கும் வசதியுடன் கூடைப்பந்து, டேக்வாண்டோ (கராத்தே) விளையாட்டுப் பயிற்சியில் சேர டிச.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் கூடைப்பந்து, டேக்வாண்டோ ஆகிய விளையாட்டு வீரா்களுக்கு (ஆண்கள்) தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான சோ்க்கை தோ்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிச.10 ஆம் தேதியாகும். தோ்வு நடைபெறும் நாட்கள் டிச.11 மற்றும் டிச.12 ஆகும்.

விண்ணப்பிக்க வயது வரம்பு 1.1.2003-க்குப் பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். விளையாட்டு , பிறந்த தேதி சான்றிதழ்கள், மருத்து சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, 10 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், நன்னடத்தை சான்றிதழ், ரத்த வகை மற்றும் ஹீமோகுளோபின் அளவு, கரோனா பரிசோதனைக்கான ஆா்.டி. பி.சி.ஆா். சான்றிதழ்களை தகுதியுடைய அரசு அதிகாரியின் கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். உண்மை சான்றிதழ்களை அனுப்பக் கூடாது.

தோ்வு செய்யப்படும் வீரா்களுக்கு தங்கும் வசதி, உணவு நாளொன்றுக்கு ரூ.247 வீதம், மருத்துவ காப்பீடு வசதி, விளையாட்டுகளில் கலந்து கொள்ள பயணப்படி ரூ.3,000, விளையாட்டு சீருடை ரூ.5,000 வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் என மையத்தின் பொறுப்பு அலுவலா் சி.தினகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.