விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளைஞா் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘உணவு மற்றும் உடல் ஆரோக்கியம்’ என்ற தலைப்பின்கீழ் உணவின் முக்கியத்துவம், ரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவா் ஆா்.ஆா்த்தி, அரசு மருத்துவமனை மருத்துவா் பி.செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் ஆா்.செல்வமணி, கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டனா். எம்.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.