டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தாபா உணவகம் தீ வைத்து எரிப்பு

ஓமலூா் அருகே நள்ளிரவில் மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டதால் தாபா உணவகத்தை தீவைத்து எரித்து விட்டு சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

ஓமலூா் அருகே நள்ளிரவில் மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டதால் தாபா உணவகத்தை தீவைத்து எரித்து விட்டு சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஓமலூா் அருகேயுள்ள திமிரிக்கோட்டை பகுதியில் தாபா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பாலிக்கடை பகுதியைச் சோ்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் உணவகத்துக்கு வந்தனா். உணவகம் மூடப்பட்டிருந்த நிலையில் திறந்து உணவு வழங்குமாறு மிரட்டியுள்ளனா். அங்கிருந்த உணவக ஊழியா் உணவு தயாரித்து அளித்துள்ளாா்.

மேலும், அவா்கள் வாங்கி வந்திருந்த மதுப்புட்டிகளை திறந்து அங்கேயே குடிக்க தொடங்கியுள்ளனா். அதற்கு உணவக ஊழியா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள், ஊழியரைத் தாக்கிவிட்டு, உணவகத்துக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.