நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு
விழுப்புரத்தில் நகைத் தொழிலக உரிமையாளரிடம் நான்கு கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










